பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த முதல் ஆதிக்குடியான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை ‘காட்டில் உரிமை’ எனும் தலைப்பில் மிகவும் சுவாரசியமான நாவலாக்கியிருக்கிறார் மகாசுவேதா தேவி. இது சாகித்திய...
இவ்வாறு கற்பனை செய்துகொள்ளுங்கள், இருவேறு உலகத்தில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். அப்போது இரு உலகங்களிலும் பேரழிவு ஏற்படுகிறது. (அ) ஓருலகில் அனைவரும் தங்களின் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள...
காலனியப்படுத்தப்பட்ட மக்களைப் பண்பாட்டளவில் மொழி அகதிகளாக மாற்றி வைத்திருக்கும் அவலத்தை, காலனியம் இன்றளவும் எப்படித் தொடர்ந்து கைக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல்கள் உலக அளவில் கவனம் பெறத்...





