கையுள் சிறுமி மறைத்துவந்து கொடுத்தாள் அவனிடமிருந்து அழைப்புத்தூதை என் திருமணத்தின் மூன்றுநாள் முன்பு குழாயடியிலிருந்து குடம்நீர் சுமந்துவந்தேன் கூண்டிலிட்ட பறவையின் விடுதலையாய் என்நிழல் மீது வந்துநின்றது அவன்...
JoinedMay 28, 2021
Articles169
எய்யா வண்மகிழ் அப்போது உனக்கும் எனக்கும் ஒரு கனவின் தூரம். வீடற்ற என் சாளரம் நீ அதோ நிலா பார் என்று ஆகாயம் காட்டுகையில் நீ அத்தனை...
அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சமூக நீதி அடையாளங்களை திமுக அரசு உருவாக்கி வருகிறது...
1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய...







