முப்பது ஆண்டுகளுக்கு முன்னே மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றிபெற்றதையொட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன் சாதி இந்துக்கள்...
JoinedSeptember 16, 2021
Articles20
Comments2
வேங்கைவயல் வன்செயல் குறித்து நடந்துவரும் விசாரணைகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைச் சுமத்தும் நடவடிக்கையை அறிவியல்பூர்வமாக நிகழ்த்திப் பார்க்கிறது சிபிசிஐடி. டிஎன்ஏ பரிசோதனை பற்றி...
‘இனி கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’ கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கண்ணகி முருகேசன் என்கிற இருவர் சாதி மீறி...
சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்தது இருபதாம் நூற்றாண்டு. அதுவரை இந்தியச் சமூகத்தில் நிலவி வந்த பண்பாடு மற்றும் மக்கள் நம்பிக்கைகளும் அடையாளங்களும் கேள்விக்குள்ளாயின. சாதி,...