இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு நடுவில், மனம் ஒரு ஜென் துறவியாகி விரல் கூப்புகிறது. என் பாடும் சிறகே இந்த இருண்ட நாட்களில் பாலமானாய். உன் கண்களூடாகச் சிறு...
இலக்கியப் புண் இலக்கியப் புண் சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கிறது. அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன இலக்கியப் பீடங்களின் அதிகாரக் குஞ்சுகள் செம்மொழியின் கொரோனா தொற்று கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்....
‘விரக்தி’ (Frustration, BAWS, Vol.12) என்ற தலைப்பிட்ட கட்டுரைத் துணுக்கு அம்பேத்கரின் எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. அதில் ஆங்கில கவிஞர் பெர்சி ஷெல்லியின் வரிகளைக் கொண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதாரின்...
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...
மேலிடம் சுற்றுலா வருங்கால் நாங்கள் உரைக்கத்தக்கவை மூன்று 1 பளுச்சுமையின் அளவை அதிகரிப்பதாகத் தகவல் வரத் தொடங்கியபோது முதலில் அவை புரளிகளாகத்தான் வேடமேற்றிருந்தன எங்கள் கலக்கத்திற்கு ஓரளவேணும்...
No More Content