“உங்களது கருப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள் அதனைப் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” – லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் 1982ஆம் ஆண்டு அரக்கோணம்...
1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசனம் கூறு 16 (4A) இன்படி மாநில அரசுகள் சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் (SC/ST) அரசுப் பணி பதவி உயர்வில் பங்கீடு (ஒதுக்கீடு)...
தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம் என்னும் இணைப்பில் சாதி எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தவர் அறிஞர் ராஜ் கௌதமன். அவர் மறைந்ததையொட்டி ‘அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை’யை அவருடைய...
திரை வணிக வெற்றி தோல்விகளைக் கடந்து சமூகத்தில் தொடர் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பா.இரஞ்சித், இயக்குநராக மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் சமூகத்தின் மீது பற்றுக்கொண்டு பல முக்கியமான முன்னெடுப்புகளை...
பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு வானம் கலை இலக்கிய நிகழ்வின் ‘வேர்ச்சொல்’ தலித் இலக்கியக் கூடுகை ஏப்ரல் 12, 13 ஆகிய இரு தினங்கள் சென்னை அடையாறில்...







