திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் 1890 ஜனவரி 27இல் முனுசாமி – அலமேலு தம்பதியினருக்கு மகானாகப் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தர். பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி....
மனிதர்கள் தங்கள் தேவைக்கென்று உருவாக்கிய அமைப்புகளில் அடிப்படையான – நகைச்சுவையான பண்டம் மொழி. மொழி பற்றி மனிதர்கள் நாம் அதிகம் பேசிவிட்டோம் – அரசியல், பண்பாடு, அறிவியல்,...
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘ஹோம்பௌண்ட்’ (Homebound) திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் நீரஜ் கெய்வான், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் உலகப் புகழ் பெற்ற இயக்குநருமான மார்ட்டின்...
சென்னை, 1640ஆம் ஆண்டு முதல் 1820 வரையிலான காலகட்டத்தில் வர்த்தக நகரம் என்ற நிலையிலிருந்து காலனிய நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது. இவ்வளர்ச்சிக்கு ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தினரும், லூத்தரன் மதப்பரப்பாளர்களும்...
கூப்பங்கடை அரசி உண்ட வயிறுகளுக்கு விசேச நாட்கள் வந்தால் புரோட்டாதான் ஊடைநூல் வாங்க சுணக்கம் காட்டும் கால்கள் களப்புக் கடையென்றால் தறிநாடாவாய் பறக்கும் பாவு அடசுகிற தினத்தில்...







