16 விழிப்புணர்வு பறவைகள் வானில் கரைந்தன கடைசி மேகமும் வடிந்து இல்லாமலாயிற்று நானும் மலையும் உட்கார்ந்திருந்தோம் இப்போது மலை மட்டும் இருக்கிறது. – லி.போ பௌத்தம் மானிடர்க்கு...
இரு காதலர்கள்- ஒரு கம்யூனிஸ்டும் ஒரு பதிப்பாசிரியரும் கலவியிலிருந்தனர். அந்தக் கம்யூனிஸ்ட் ‘இன்குலாப்’ என்ற பெயரை முனகினாள். பதிப்பாசிரியரோ அவள் முனகலில் ஒரு தொழில்நுட்பப் பிழையைச் சுட்டிக்காட்டினார்-...
முருகன் சுவரில் முட்டிக்கொண்டிருந்தான். வலித்தது. வலிக்க வலிக்க இன்னும் தீவிரமாக முட்டினான். வலியில் உணர்விழந்திருப்பதைப் போலிருந்தது. உடல் மெலிந்திருந்தான். ஆடைகளும் தளர்ந்திருந்தன. குளிப்பதற்குக்கூட ஆர்வமற்றிருந்தான். துர்நாற்றம்கூட அவனுக்குப்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் 1890 ஜனவரி 27இல் முனுசாமி – அலமேலு தம்பதியினருக்கு மகானாகப் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தர். பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி....
பொட்டக்கம்மா வளந்த பனையில வளரி வீசி ஒடஞ்ச பானையில ஒழுகுன கள்ள மண்டி பொழுது கெறங்கையில போத தலைக்கேறி வைர லாடமடிச்ச வெள்ள நல்லக் குதிரையில தங்க...
கூப்பங்கடை அரசி உண்ட வயிறுகளுக்கு விசேச நாட்கள் வந்தால் புரோட்டாதான் ஊடைநூல் வாங்க சுணக்கம் காட்டும் கால்கள் களப்புக் கடையென்றால் தறிநாடாவாய் பறக்கும் பாவு அடசுகிற தினத்தில்...







