முருகன் சுவரில் முட்டிக்கொண்டிருந்தான். வலித்தது. வலிக்க வலிக்க இன்னும் தீவிரமாக முட்டினான். வலியில் உணர்விழந்திருப்பதைப் போலிருந்தது. உடல் மெலிந்திருந்தான். ஆடைகளும் தளர்ந்திருந்தன. குளிப்பதற்குக்கூட ஆர்வமற்றிருந்தான். துர்நாற்றம்கூட அவனுக்குப்...
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘ஹோம்பௌண்ட்’ (Homebound) திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் நீரஜ் கெய்வான், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் உலகப் புகழ் பெற்ற இயக்குநருமான மார்ட்டின்...
16 விழிப்புணர்வு பறவைகள் வானில் கரைந்தன கடைசி மேகமும் வடிந்து இல்லாமலாயிற்று நானும் மலையும் உட்கார்ந்திருந்தோம் இப்போது மலை மட்டும் இருக்கிறது. – லி.போ பௌத்தம் மானிடர்க்கு...
சென்னை, 1640ஆம் ஆண்டு முதல் 1820 வரையிலான காலகட்டத்தில் வர்த்தக நகரம் என்ற நிலையிலிருந்து காலனிய நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது. இவ்வளர்ச்சிக்கு ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தினரும், லூத்தரன் மதப்பரப்பாளர்களும்...
கூப்பங்கடை அரசி உண்ட வயிறுகளுக்கு விசேச நாட்கள் வந்தால் புரோட்டாதான் ஊடைநூல் வாங்க சுணக்கம் காட்டும் கால்கள் களப்புக் கடையென்றால் தறிநாடாவாய் பறக்கும் பாவு அடசுகிற தினத்தில்...
இரு காதலர்கள்- ஒரு கம்யூனிஸ்டும் ஒரு பதிப்பாசிரியரும் கலவியிலிருந்தனர். அந்தக் கம்யூனிஸ்ட் ‘இன்குலாப்’ என்ற பெயரை முனகினாள். பதிப்பாசிரியரோ அவள் முனகலில் ஒரு தொழில்நுட்பப் பிழையைச் சுட்டிக்காட்டினார்-...







