28 நந்தன் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் ஆண்டான் என்பது முக்கியமான கேள்வி. தமிழ் வரலாறு முழுவதும் மன்னன் என்ற பொருளில் நந்தனின் பெயர் ஊடாடி வந்திருக்கிறது....
இந்தியாவில் நில உரிமை பற்றிய ஆதிக்க உரையாடல்கள் வரலாற்றுச் சான்றுகள் வழி உருவாகாமல், புராண ஒழுக்க விதிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்வுரையாடல்கள் நிலத்தைப் பொருளாதார வளமாக ஆய்வு...
மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை, சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப்...
“பசங்களா, இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கப் போகுது. யார் யார் என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க” நர்மதா டீச்சர் புன்னகையோடு கூற,...
‘பிராமண்வாத் ஜிந்தாபாத்’ (பிராமணீயம் வாழ்க) டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்துத்தான் கல்லூரி மாணவி ஒருவர் இப்படியொரு...
கணவரின் சமூகப் பொறுப்புக்குத் தோள்கொடுக்க குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்த சுயாதீனப் பெண்ணான சந்தனமாரியின் வாழ்வியலை இக்கட்டுரை பேசுகிறது. குடும்பமும் சமூகமும் தூத்துக்குடி மாவட்டம்...







