பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது....
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் 32 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் முத்தரையர் சமூகத்தினர் 150, அகமுடையார் 40...
முகஞ்சுழிப்பு மூக்கடைப்பு முணுமுணுப்பு குமட்டல் உமிழ்தல் பீ என்ற ஒற்றைச்சொல் கேட்டவுடனே தினம் பேலுகிறவர்களுக்கெல்லாம் மழையில் கொதக்கொதத்து வெயிலில் காய்ந்து புழு முண்டித் தான் பேண்டதைப் பார்க்கவே...
குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...