தமிழ்ச் சைவமும் ஆரிய ஸநாதநமும் வகை வகையாய்ப் புராணங்களைப் படைத்து அவற்றைச் சாதிகளின் வரலாறெனப் புனைந்துள்ளன. பிரம்மனும் சிவனும் ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாய்ப் படைத்தனர். அவர்களுக்குள் இரத்த...
சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்கள் சார்ந்து தமிழ் இலக்கியத்தில் உண்டாகியிருக்கும் தாக்கங்கள் முக்கியமானவை. அத்தாக்கத்தை ஏற்படுத்தியதில் தலித் எழுத்துகளுக்குப் பிரதானமான இடமுண்டு. அந்த வகையில் தலித் அடையாளத்தோடு...
ஒரு கிராமத்தையோ வட்டாரத்தையோ முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சமூக நிலையையோ காலக்கட்டத்தையோ ஆராய்வது ஆங்கிலக் கல்வி புலத்தில் நடந்திருக்கிறது. வெளிநாட்டவர்களான கத்லீன்கவ்வும் ஆன்திரே பேடெலும் தமிழகத்தின் தஞ்சை...







