தமிழ்ச் சைவமும் ஆரிய ஸநாதநமும் வகை வகையாய்ப் புராணங்களைப் படைத்து அவற்றைச் சாதிகளின் வரலாறெனப் புனைந்துள்ளன. பிரம்மனும் சிவனும் ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாய்ப் படைத்தனர். அவர்களுக்குள் இரத்த...
அதிகாலையிலேயே தட்டச்சுப் பணிகளைத் தொடங்கிவிட்டார் நானக் சந்த் ராட்டு. புத்தகம் ஒன்றோடு சில கடிதங்களையும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் கருத்துகளில் ஏற்படும் சந்தேகங்களையும்...
தென்னிந்தியாவில் பேரளவிலான மக்கள்திரள் சங்கமிக்க ஆண்டுதோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா மதுரை சித்திரைப் பெருவிழாவாகும். மேலும் இது சமூக, பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவுமாகும். மதுரையின்...







