என் கருங்கூந்தலை விரித்து விரல்களை நுழைக்கிறாள் என் தோள்களில் நேசக்கரங்களை உணர்கிறேன் ஆண்கள் செய்த வேலைதான் பெண்ணும் செய்கிறாள் உச்சியில் கூந்தலை முறுக்கி முடிகிறாள் புறடியைப் பின்புறமாகச்...
மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...
ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள். ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து. உடல் தளர்ந்தாலும் மனம்...