நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் இளையராஜா வரமாட்டார். இளையராஜா எங்கு கூட்டிப் போகிறாரோ அங்கேதான் நாம் போகவேண்டும். அவருக்கு அப்படியென்ன செருக்கு அதனால்தான் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்க...
இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியைத் திடீரென மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது. வீட்டிலிருந்து பணிமனைக்கு காற்றுவெளியினில் பயணம் போகிறார். கீயரையும் ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக்கொண்டார். வானம் “மெல்ல தூறவா?” என்று...







