‘இனி கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’ கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கண்ணகி முருகேசன் என்கிற இருவர் சாதி மீறி...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...
சாதி இந்துக்களுக்குத் திருவிழா கொண்டாட்டத்திற்கான பொருட்களாக ஒடுக்கப்பட்டோரின் உடைமைகளும் உயிர்களும் தேவைப்படுகின்றன. தங்களுக்குக் கீழிருப்பவர்கள் என்று கருதக்கூடிய மக்கள் குழுவினரைத் துன்புறுத்துவதிலும் உடைமைகளை அழிப்பதிலும் கொலை செய்வதிலும்...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
தன்பாலினத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் இருவர்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!