2021ஆம் ஆண்டிற்கு விடை தந்து 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக மனிதச் சமூகம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நெருக்கடி முற்றிலும் முடியவில்லையென்றாலும் அவற்றை மனிதச்...
இந்தியா தனது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது, ஐந்து மாநில தேர்தலோடு சேர்ந்து முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடுமோ என்கிற விவாதமும் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்...
தன்பாலினத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் இருவர்...
வேங்கைவயல் வன்செயல் குறித்து நடந்துவரும் விசாரணைகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைச் சுமத்தும் நடவடிக்கையை அறிவியல்பூர்வமாக நிகழ்த்திப் பார்க்கிறது சிபிசிஐடி. டிஎன்ஏ பரிசோதனை பற்றி...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு...