தமிழகத்தில் வாரத்திற்கொரு சாதிய வன்முறை நிகழ்கிறது. அவற்றுள் சில கண்டிக்கப்படுகின்றன, சில கடந்து செல்லப்படுகின்றன. சிந்தப்படும் ரத்தத்தின் அளவு, சம்பவங்களுக்குக் கிடைக்கும் அழுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் எதற்குக்...
கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் (ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம்), இந்திய – அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர் என பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஜவகர்...
மனித மனங்களையும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலைப் பற்றியும் நுட்பமாக விவரிக்கும் அல்லது மாற்றுப்பார்வையை முன்வைக்கும் இலக்கியங்களுக்கான ஆயுள் நூறு வருடத்திற்கும் மேல். சமகாலப் பதிவுகளைக் காட்டிலும் நமக்குப்...
சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல தலைகீழ் மாற்றங்களைச் சந்தித்தது இருபதாம் நூற்றாண்டு. அதுவரை இந்தியச் சமூகத்தில் நிலவி வந்த பண்பாடு மற்றும் மக்கள் நம்பிக்கைகளும் அடையாளங்களும் கேள்விக்குள்ளாயின. சாதி,...