29 இருள் பிரிவதற்குக் கொஞ்ச நேரமே இருந்தது. திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டது. செங்கம் செல்வதற்காக வண்டியில் ஏறியிருந்த நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். வண்டி...
28 நந்தன் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் ஆண்டான் என்பது முக்கியமான கேள்வி. தமிழ் வரலாறு முழுவதும் மன்னன் என்ற பொருளில் நந்தனின் பெயர் ஊடாடி வந்திருக்கிறது....
“ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படணும், தொடர்ந்து சொல்லப்படணும். அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை...







