ஞான.அலாய்சியஸ் தொகுப்பில் அயோத்திதாசர் சிந்தனைகள் நூல்களாக வெளியானபோது (1999), குமுதம் இதழில் ஒரு இலக்கியக் கேலி எழுதப்பட்டிருந்தது. “அயோத்திதாசர் சிந்தனைகள் படித்தாயிற்றா? என்று கேட்பதுதான் இலக்கிய உலகில்...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...
நான் வட தமிழக கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன். எட்டாவது படிக்கும்போதென்று நினைக்கிறேன், அடுத்தடுத்த மாத இடைவெளிகளில் ‘தேவர் மகன்’ படமும் ‘எஜமான்’ படமும் வெளியாயின. ரஜினி ரசிகராயிருந்து...