கவிஞர் என்பது முதன்மை அடையாளமாக இருப்பினும் ஓவியர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர் என்று பல்வேறு செயற்பாடுகளையும் கொண்ட தமிழ் ஆளுமை இந்திரன். தமிழ் மரபிலக்கியத்திடமிருந்தும் மரபிலக்கிய ஆளுமைகளிடமிருந்தும்...
ஞான.அலாய்சியஸ் தொகுப்பில் அயோத்திதாசர் சிந்தனைகள் நூல்களாக வெளியானபோது (1999), குமுதம் இதழில் ஒரு இலக்கியக் கேலி எழுதப்பட்டிருந்தது. “அயோத்திதாசர் சிந்தனைகள் படித்தாயிற்றா? என்று கேட்பதுதான் இலக்கிய உலகில்...
கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலத்தில் நண்பர் தமிழ்முரசிடமிருந்து அழைப்பு வந்தது. “எக்ஸ்ரே மாணிக்கம் அய்யா நம்மைப் பார்க்க மதுரை வருகிறாராம். நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கே...
‘தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நந்தன் என்னும் அரசன் ஆண்டான். தன் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் நல்லதோர் ஆட்சியை நடத்திவந்த அவன் மீது பக்கத்து நாட்டு அரசர்கள் கொண்ட...