“உங்களது கருப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள் அதனைப் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” – லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் 1982ஆம் ஆண்டு அரக்கோணம்...
JoinedSeptember 16, 2021
Articles726
Comments2
9 வெண்மணியில் நந்தனார் இந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை...
2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ்த் திரைத்துறை சற்று ஏற்ற இறக்கமானதொரு பாதையில் சென்றுகொண்டிருந்தது. புதிய திரைப்படங்களின் இல்லாமை உண்டாக்கிய இந்தச் சீரற்றத் தன்மை வசூல்...
தமிழக இடைக்காலத்தை நீள அகலங்களாகவும் குறுக்கு வெட்டாகவும் வரலாற்று ஆய்வு செய்தவர் ஜெயசீல ஸ்டீபன். பொதுவாக, தமிழக வரலாறை எழுதும் தமிழாய்வாளர்கள் மிக இயல்பாக உணர்ச்சிவசப்பட்டு விதந்தோம்புவர்....
ஓட்டுத்தாழ்வாரத்தில் பெய்திருந்த மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அது சிறுக வழிந்து ஒரு சொட்டாகச் சேகரமாகி ஒவ்வொன்றாக விழுகிறபோதும், தன் இமைகளை மூடி மூடித் திறந்துகொண்டிருந்தாள் பாக்கியம். மழை...
இந்திய நவீன ஓவியக் கலைவின் தந்தையாகக் கருதப்படும் மக்கபூல் பிடா ஹுசைன் அல்லது எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் இந்தியர்களிடம் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் புகழ் கொண்டவை....







