தமிழக இடைக்காலத்தை நீள அகலங்களாகவும் குறுக்கு வெட்டாகவும் வரலாற்று ஆய்வு செய்தவர் ஜெயசீல ஸ்டீபன். பொதுவாக, தமிழக வரலாறை எழுதும் தமிழாய்வாளர்கள் மிக இயல்பாக உணர்ச்சிவசப்பட்டு விதந்தோம்புவர்....
JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
ஓட்டுத்தாழ்வாரத்தில் பெய்திருந்த மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அது சிறுக வழிந்து ஒரு சொட்டாகச் சேகரமாகி ஒவ்வொன்றாக விழுகிறபோதும், தன் இமைகளை மூடி மூடித் திறந்துகொண்டிருந்தாள் பாக்கியம். மழை...
இந்திய நவீன ஓவியக் கலைவின் தந்தையாகக் கருதப்படும் மக்கபூல் பிடா ஹுசைன் அல்லது எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் இந்தியர்களிடம் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் புகழ் கொண்டவை....
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’,...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி மாலை அவரது இல்லத்தின் வாசலிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு...







