பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ‘The Body’ குறித்தான ஆய்வுகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலிருந்து ‘உடல்’ என்ற பதம் கலைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘உடல்’ என்ற சொல் சடத்தன்மையை...
ரோஹித் வெமுலா சாதிய ஆதிக்க இந்தியக் கல்வியாளர்களின் ஆட்சியாளர்களால் உண்மையிலேயே அவருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். வலிகள், வேதனைகள், வெறுமைகள்...
எப்பொழுதும் என் மனதில் வியாபித்திருக்கும் ஒரு கேள்வி, எப்படி மனிதன் வேற்றுமையைக் கண்டுகொண்டான் என்பது. எழுபதாயிரம் ஆண்டுகால மனித பரிணாமத்தில் எங்கு, எப்பொழுது சக மனிதனை இன...
குத்துச்சண்டை வரலாற்றில், முகம்மது அலி அளவுக்கு அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் வெகுசிலரே. ‘தி கிரேட்டஸ்ட்’ என்றழைக்கப்படும் அலியின் புகழ் குத்துச்சண்டை வளையத்தைத் தாண்டியும் போராட்டங்கள், வெற்றிகள், சர்ச்சைகள்,...







