ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித்...
“நாலு மாசமா படுத்தப் படுக்கயா கெடந்தேன். ஒரு நாயி வந்து சீண்டுல. இன்னக்கி பொணச்சிட்டுக் கெடக்குறாளுவோ… ஓப்புடியாளுந் தானும். திங்க சோறத்து… குடிக்கத் தண்ணியத்துதான்டீ போவீங்க சக்காள்த்திவோளா…...
சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான்...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...







