1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர் வட்டாரப் பகுதிகளில் சாதியத்திற்கு எதிராக தலித்துகள்...
JoinedSeptember 16, 2021
Articles726
Comments2
எனக்கு இரு மைத்துனர்கள் இருக்கிறார்கள். தோண்டிபா மற்றும் கிஷன் என்பது அவர்களுடைய பெயர்களாகும். என்னுடைய இரு சகோதரிகளில் மூத்தவளை தோண்டிபாவும் இளையவளை கிஷனும் திருமணம் முடித்திருந்தார்கள்....
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின்...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத்...







