JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம் ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும் வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு...
சிறிய கையூட்டுக்குத் தேறாத ஒருவனை அடித்துக் கொல்ல உரிமையுடைய ஒருவனிடம் ஒருநாள் வசமாகச் சிக்கிக்கொண்டார் கடவுள். தன் மலவாய்க்குள் பழுத்த பிரம்பு நுழைவது குறித்து அன்று காலையில்...
ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...







