2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ்த் திரைத்துறை சற்று ஏற்ற இறக்கமானதொரு பாதையில் சென்றுகொண்டிருந்தது. புதிய திரைப்படங்களின் இல்லாமை உண்டாக்கிய இந்தச் சீரற்றத் தன்மை வசூல்...
9 வெண்மணியில் நந்தனார் இந்நிலையில்தான் நந்தனார் பற்றிய யோசனையில் ‘வெண்மணி’ என்னும் வன்முறை சம்பவம் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. நந்தனார் கதை ஒரு புனைவு, வெண்மணி உண்மை...
“உங்களது கருப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள் அதனைப் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” – லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் 1982ஆம் ஆண்டு அரக்கோணம்...
வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....
கருத்தியல் ரீதியாக நம்முடன் பயணிப்பவர்கள் உட்பட பலரும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு இங்கே ஒன்றிணைந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்கள் இல்லையென்றால் இந்நிகழ்வு வெற்றியடைந்திருக்காது....