‘The Catcher in the Rye’ நாவல் வாசித்திருக்கிறீர்களா? ஜெ.டி.சாலிஞ்சர் எழுதிய நாவல். 1951இல் வெளிவந்தது. புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை அமெரிக்காவில் பல இடங்களில்...
“மகளே, இந்தச் சொற்களை நீ வாசிக்கும்போது, உன் உடலில் ஓடும் என் ரத்தத்தின் ஒரு துளிகூட உனக்கு அந்நியமாகத் தோன்றலாம். உன் பிறப்புச் சான்றிதழில் அப்பாவின் பெயர்...
கடலின் புன்னகையும் விடுதலையின் ருசியும் 23 பௌத்தம், மானுட விடுதலையின் வேர். சமயங்கள் மனிதர்களை மீட்க வரலாம் ஆனால், விடுதலை செய்ய முடியாது. மீட்பு என்பது இறப்பிற்குப்...
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) 35 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து, அண்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...







