“இன்னும் தூங்காம என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” உழைத்துக் களைத்த பார்வதியின் குரல் வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்தது. “ரெண்டு மூணு கம்பெனிங்களுக்கு ரெஸ்யூம் அனுப்பிக்கிட்டு இருக்கேம்மா.” அந்தச் சிறிய திரையில் அன்பு...
அவ்வப்போது யாமத்தில் அப்பா குடித்துக் கிறங்கி வரும் நாட்களில் அம்மையின் முலை மேட்டிலும் பொசத்திலும் மூர்க்கமான மிருக ரேகை படர்ந்திருக்கும் யாருமறியாதவாறு அதிகாலையிலே ரேகைகளை அழிக்க முயலும் அம்மைக்கு நானும்...







