வெகுஜன சினிமா சார்ந்த என்னுடைய அனுபவத்தில் மணிவண்ணன் இயக்கிய படங்களுக்கு முக்கிய இடமிருந்திருக்கிறது. எங்கள் கிராமத்தை ஒட்டிய நகரமான செங்கத்தில் 1987ஆம் ஆண்டு கணேசர் என்ற பெயரில்...
இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும்...







