பல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு...
ஷோபாவின் கதைகள் உண்மைக்கு நெருக்கத்திலிருந்து புனைவுகளைக் கட்டமைக்கக்கூடியவை. கதைக்குள் கதைசொல்லியாகவோ, வந்துபோகும் கதாபாத்திரமாகவோ ஷோபா இருப்பார். அதனாலேயே அவரெழுதும் கதைக்கு அவரே சாட்சியாகிறார். ‘ஆறாங்குழி’ கதையில் வரும்...
‘தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நந்தன் என்னும் அரசன் ஆண்டான். தன் எல்லைக்கு உட்பட்ட நாட்டில் நல்லதோர் ஆட்சியை நடத்திவந்த அவன் மீது பக்கத்து நாட்டு அரசர்கள் கொண்ட...
தமிழ் வெகுஜன சினிமாவைப் பொறுத்தமட்டில் சமீப காலத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்கள் முதற்கொண்டு, ஒரு கருத்து நிலைக்கொண்டுவருவதைக் காணலாம். அது, வெகுஜன சினிமா என்பது அனைத்து...
எனது மொழிபெயர்ப்பு அனுபவங்களில் சமீபத்தையது ‘The Past is Never Dead’ என்னும் பஞ்சாபி தலித் வாழ்வைச் சித்திரிக்கும் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எழுதியவர் உஜ்ஜல் தோஸன்ஜ்....
மக்களின் அதீத நம்பிக்கைகளுள் ஒன்று மதம். மதம் குறித்து விவாதமோ, கருத்துக்கேட்போ நடத்தினோமானால் வருகின்ற பதில்கள் அபத்தமாக இருக்கும். மக்களில் பெரும்பாலோருக்கு மதம் குறித்த தெளிவு இல்லாததால்தான்...