பிறிதொரு ஜீவனுக்காக தன்ஜீவனைத் தரும் மனம் இருக்கிறது இருவரிடத்தும் விலங்குக்கும் கைகளுண்டு சொறிபவர் சொந்தமாகும்போது ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும் உப்புக்காற்றே சுவாசமாகி விசுவாசமும் கடிவாளமாவதால்...
ம.கண்ணம்மாள் “இடுப்புல தங்காத கால்சட்டய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சிவிட்ட நான் கூட கவிதை நூல் போட வந்துட்டேன் ஊரு மாறாதா என்ன?” இப்படியான ஒரு கேள்வியோடயே...
குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...