பயணம், சிறுவயது அனுபவங்கள் இவற்றில் என் பாட்டியைத்தான் என் முதல் ஆசிரியராகக் கருதுகிறேன். நாக்பூரில் பாபாசாகேப் பௌத்தம் தழுவிய மாபெரும் நிகழ்வை நேரில் கண்ட பலரில் அவரும்...
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து....






