தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...
  ஒரே பாய்ச்சலில் சில ஆண்டுகளைத் தாண்டிவிடுகிறது காலம்; இளங்காற்றுக்கு ஆலோலம் போட்ட சிறிய கன்றுகள் எல்லாம் அணைப்புக்கு அடங்காத பெரிய மரங்களாகிவிட்டன; புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த முதிரா...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
நத்தைக் கறிக்கு மிளகு அரைக்கும் பெண்டுகள் ஊரையே மணக்கவிடுகிறார்கள்; தொண்டையில் இறங்கும் உமிழ்நீரின் பெருக்கை யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்; அதோ… வாசலில் படுத்திருக்கும் நாய்களின் நாக்குகள்...
    பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!