அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம் ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும் வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு...
சிறிய கையூட்டுக்குத் தேறாத ஒருவனை அடித்துக் கொல்ல உரிமையுடைய ஒருவனிடம் ஒருநாள் வசமாகச் சிக்கிக்கொண்டார் கடவுள். தன் மலவாய்க்குள் பழுத்த பிரம்பு நுழைவது குறித்து அன்று காலையில்...
ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...
இலக்கிய உலகம் முழுவதும் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தனுக்குப் புகழஞ்சலிகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நானோ நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறேன் அமைதியாய்; என்னுள்ளே உணர்வின் கொந்தளிப்பு… ஞாபகப் பரல்களின் சிதறல்… இன்று எல்லோருக்கும் அவரை ...
பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...