JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி   ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
“உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?’’ “ஒரு திருவிழாவுக்காகக் கூடிய ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.” பத்திரிகையாளர் சமஸ் உடனான நேர்காணல்...
புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலிடும் ஆராய்ச்சிகளே மனித சமூகம் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நிலவின் வட துருவத்தை ஆய்வுசெய்ததன் மூலம் ஆய்வுலக அரங்கில் முன்னுதாரணமாக...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger