“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...
JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
பின்னிரவில் பெய்யும் மழையின் சத்தத்தைக் கேட்டவாறே எனது இளமைப் பருவத்தை நினைவுகூர முயல்கிறேன்- அது வெறும் கனவுதானா? மெய்யாகவே ஒருகாலத்தில் நான் இளமையாக இருந்தேனா? m என்...
நீ சிலரைச் சிலநேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand...
“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...
ஒன்று பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்: என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன் அதில் செதுக்குவேன் என் துயரத்தின் படிமங்களை என் வேதனையின் பாடல்களை அவை என்...
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...







