கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. வீரேந்திர குமார் காதிக், நாடாளுமன்றத்தில் ‘திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்...
“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்துகொண்டிருக்கிற ஒண்டை இங்க...
KiKi·
நிக்கி ரோசா நீ ஒரு கறுப்பர் எனில் சிறுவயது நினைவுகள் என்பது எப்போதுமே ஒரு சல்லை. கழிப்பறையற்ற கட்டடங்களில் வாழ்ந்ததை நினைவில் கொள்வாய். நீ ஒரு மதிக்கத்தக்க...
பிறர் தலித்துகளையும், தலித்துகள் பிறரையும் எழுதுவதைத் தலித்துகளிலும் பிறரிலும் ஏற்க மறுக்கும் ஜாதி மனோபாவம் முன்னெப்போதைவிடவும் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளைப் பிறரிலிருந்தோ, பிறரைத் தலித்துகளிலிருந்தோ பிரிக்க இயலாத...
சூப்பர் நோவா பிறக்கப்போகும் எனது குழந்தையே கேள், எங்களைப் போல நீயும் ஒரு போருக்குத் தயாராய் இரு, கருந்துளையை விட வலிமையான சாதியக் குழியைக் கண்டேன், கருந்துளையில்...
வைரமுத்துவுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘தமிழ் இலக்கியத் தூய்மை’ குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக வைரமுத்துவைக்...







