இதுதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின்...
ஜனவரி முதல் நாள் பாடலாசிரியர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘மகா கவிதை’ என்கிற தனது புதிய நூலை வெளியிட்டார். நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
“உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?’’ “ஒரு திருவிழாவுக்காகக் கூடிய ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.” பத்திரிகையாளர் சமஸ் உடனான நேர்காணல்...
புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலிடும் ஆராய்ச்சிகளே மனித சமூகம் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நிலவின் வட துருவத்தை ஆய்வுசெய்ததன் மூலம் ஆய்வுலக அரங்கில் முன்னுதாரணமாக...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...