மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில்...
1957இல் முதுகுளத்தூர் சாதிக் கலவரத்திற்குப் பிறகு நடந்த குறிப்பிடும்படியான சாதிய வன்முறையென்று, இராமநாதபுரம் கலவரத்தைக் குறிப்பிடலாம். முப்பதாண்டு கால இடைவெளியில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தலித்துகளுக்கு எதிரான...
மதுரையில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவியில் போட்டியிட்டு வென்றதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஆறு பேரைப் படுகொலை செய்த மேலவளவு படுகொலை நிகழ்வுதான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி...
No More Content