காடெரியும் சத்தம் ஊர் வரைக்கும் கேட்டது; ஈட்டியின் கூர்மையில் படிந்திருந்த காய்ந்த குருதியைச் சுரண்டிக்கொண்டிருந்த கரியன் ஆகாயம் நோக்கினான்; மேகக் கூட்டத்தைப் புகை மண்டலம் மூடிக்கொண்டிருந்தது; மூப்பன்...
வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...
No More Content