17 பிக்கு பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது. ஏனென்றால் புத்தருக்குப் பிறகு பௌத்தம் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி...
“தமிழ்நாட்டின்கண் புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சி வலிகுன்றிய ஞான்று, அப்புறச் சமயங்களை வேரறுக்கப் பண்டையருமறைக் கருத்துக்களோடு எழுந்தனவாய்..” திருஞானசம்பந்த சுவாமிகள்...
“ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படணும், தொடர்ந்து சொல்லப்படணும். அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை...







