உக்ரேனிய திரைப்பட இயக்குநரான செர்ஜி லோஸிட்சா (Sergei Loznitsa) 1996 முதல் திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கிவருகிறார். இவருடைய படங்கள் அனைத்தும் சோவியத் யூனியன் நிறுவப்பட்டிருந்த காலகட்டத்தில், அதற்குக்...
தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல் எனப்...
கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் (ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம்), இந்திய – அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர் என பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஜவகர்...
உங்களின் பால்ய கால நினைவுகள் குறித்து…. எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் மலைகள்! ஏதாவது உயரமான இடத்தில் ஏறி நின்று பார்த்தால் ஊரைச் சுற்றிலும் கிழக்குத்...
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத்...
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள B கஸ்பாவில் 1970இல் பிறந்தவர் கவிஞர் யாழன் ஆதி. அங்குள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், இயற்பியலை வேலூர் ஊரிசுக்...