“யார் சொல்லிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொதுஅறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.” – பெரியார் தந்தை பெரியார் 1942ஆம் ஆண்டு ‘பெண் ஏன்...
அ அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள் உன் மார்பில் என் மார்பை வைத்து நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும் அதைப் பறித்து உன்...
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள B கஸ்பாவில் 1970இல் பிறந்தவர் கவிஞர் யாழன் ஆதி. அங்குள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், இயற்பியலை வேலூர் ஊரிசுக்...
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, பட்டியலினச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்குச் செலவு செய்வதில் 2022-23ஆம் ஆண்டு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. தமது பெருவாரியான மக்களில் மிக மிகப்...
எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...