மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...
நண்டு சரணம் கச்சாமி அக்காவின் பாலில்லா மார்பைச் சப்பி வீறிடுகிறது ராத்திரி கருக்கலில் கலயத்தை எடுத்துக்கொண்டு வயலுக்கு ஓடுகிறாள் அம்மா அப்பா கடைக்குக் கிளம்புகிறார் பூண்டு மிளகு...