எச்சிக்கொள்ளி வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு வாழ்முனிக்குக் கெடா வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால் எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை வைத்தியத்தில் இறைத்த...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...