இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...
இருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன்....
தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறு உண்டா? வாழ்வுதான் உண்டா? [பிரேம், அதிமனிதரும் – எதிர்மனிதரும், 2009]. தொன்மம் இல்லாத சமூகமும் தொன்மத்தை இழந்த சமூகமும் மீந்துள்ள நினைவுகளிலிருந்து...
சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான்...
“நான் ஒரு மதவாதி” என்று பெரியார் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டதை நீங்கள் எங்கேனும் கேட்டோ, கடந்தோ வந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் ‘இஸ்லாம் பற்றி பெரியார்’ நூலை (சீர்மை...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!