தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை எனச் சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்து திருவிழாவுக்குக் காப்பு கட்டிவிட்டார்கள். பிரச்சாரப் பணிகள் பரபரப்பாகப்...
புதுச்சேரி மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள வளமான கிராமம்தான் பாகூர். 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழிப் பல்கலைக்கழகம் இருந்த ஊர். புதுச்சேரியின் நெற்களஞ்சியமாகத் திகழும் இந்தப் பாகூர் வட்டாரத்தின்...
இன்று நாம் வாழும் உலகம், ஒரு நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தின் நுனியில் நின்றுகொண்டு தீக்குச்சியை உரசுவதைப் போன்றது. முதலாளித்துவம் என்பது மென்மையான பொருளாதாரக் கொள்கை அல்ல; அது...
வைரமுத்துவுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘தமிழ் இலக்கியத் தூய்மை’ குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக வைரமுத்துவைக்...
சூப்பர் நோவா பிறக்கப்போகும் எனது குழந்தையே கேள், எங்களைப் போல நீயும் ஒரு போருக்குத் தயாராய் இரு, கருந்துளையை விட வலிமையான சாதியக் குழியைக் கண்டேன், கருந்துளையில்...
பிறர் தலித்துகளையும், தலித்துகள் பிறரையும் எழுதுவதைத் தலித்துகளிலும் பிறரிலும் ஏற்க மறுக்கும் ஜாதி மனோபாவம் முன்னெப்போதைவிடவும் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளைப் பிறரிலிருந்தோ, பிறரைத் தலித்துகளிலிருந்தோ பிரிக்க இயலாத...







