ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...
உடலில் ஒளித்துவைத்திருந்த நிர்வாணத்தைத் திறந்து காண்பித்தேன் சூரிய ஒளியைப் பிளக்கும் கத்தியெனக் கண்ணைப் பிளக்கிறது பெண்ணுடலைத் திறந்து பார்க்கும் விரல்கள் சுத்தியலை எடுக்கும்போது காமம் நசுங்குகிறது...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...







