கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...
இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...