தன்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆற்றலையும் எந்தத் தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தாரோ அவர்களைத் தவிர, மற்ற தேசத்தவர்களால் பாரபட்சமின்றிக் கொண்டாடக் கூடிய ஒப்பற்றத் தலைவர், சட்ட மாமேதை....
“மார்கழியில் மக்களிசை நடத்துவதற்கான நோக்கம், தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டிருப்பதுதான், கலை மக்களுக்கானது. மக்களுக்கான கலையை மேடையேற்றி மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்.” – இயக்குநர் பா.இரஞ்சித் மிகுந்த...