“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...
சொன்னபடி கேக்கலைன்னா ஒன்னைய அலாக்கத் தூக்கி ஊசியில ஒக்கார வச்சுருவேன் கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள். பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு...
கடம்பனுக்குத் தன் தலைக்கு மேல் ஆயிரம் பேர் சாதியின் பேரால் மதத்தின் பேரால் பணத்தின் பேரால் பதவியின் பேரால் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லை...