திருவள்ளுவருடைய குறள் ஏடாக இருந்து பிரிட்டிஷ் காலத்தில் பதிப்பிக்கப்பட்ட போது அதனை எழுதிய வள்ளுவர் வரலாறும் எழுதப்பட வேண்டியிருந்தது. அப்போது அந்நூலை எழுதியவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்...
மனிதகுல வரலாற்றில் ஓர் இனத்தின் மீதான போர் துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் மட்டுமே தொடுக்கப்பட்டதில்லை. அந்த இனத்தின் பண்பாட்டு – கலாச்சாரங்களுக்கு இழிவு கற்பிப்பதின் மூலம் உளவியல் ரீதியாகவும்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...
தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...